சென்னை மாவட்டத்தில் இன்று 123 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-10 17:09 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 1295 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News