சென்னை மாவட்டத்தில் 11 ம்தேதி 170 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

சென்னை மாவட்டத்தில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-11 17:27 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 170 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், 1764 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News