சென்னை மாவட்டத்தில் 24ம் தேதி 127 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

சென்னை மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 16:49 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 157 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், 1,604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News