சென்னையில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, சேப்பாக்கத்தில் த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

Update: 2021-11-02 13:29 GMT

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுயின்  ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் , த.மு.மு.க. துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது,  குணங்குடி ஆர்.எம்.அனிபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

Tags:    

Similar News