தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர்குழு: அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2021-06-10 09:34 GMT

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்.

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதல்வரிடம் ஆலோசித்து வல்லுனர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் காணும் வகையில் சீரொளி சீர்மிகு மின்னும் வகையில் காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News