இளங்கோவடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் சென்னை துணை மேயர்

Update: 2022-04-24 12:17 GMT

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (24.4.2022) சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் தி.அம்பலவாணன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் ம.சி.தியாகராஜன் ஆகியோர் மலர் தூவி சிறப்புச் செய்தனர்.

Tags:    

Similar News