மாணவர்களிடம் குறை கேட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களிடம் தொலைபேசி மூலம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி குறை கேட்டார்

Update: 2022-08-02 08:45 GMT

மாணவர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சென்னை  பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களின் குறைகளை தீர்க்கும் இ-சேவை கல்வி தகவல் மையம் உள்ளது. இந்த மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது  மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்டறிந்தார்.மாணவர்களுக்கான உதவி எண்கள்  1098 ,14417

Tags:    

Similar News