சென்னை மாவட்டத்தில் 8ம்தேதி 179 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-08 17:15 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 109 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளார், 1835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News