கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில் வழங்கல்

கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் விழா ஒரத்தூர் ஊராட்சியில் தொடக்கம்

Update: 2021-05-17 07:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில்  நியாய விலை கடையில் 250 பயனாளிகளுக்கு தலா ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, ஒரத்தூர் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் காசிநாதன், ஏழுமலை, வினோத்குமார், மோகன்,முனுசாமி , விவேகானந்தன்,வீரபத்திரன், பாலமுருகன்,சரவணன்,ஜனாா்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News