அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ம் ஆண்டு துவக்க விழா

அச்சிறுபாக்கம் அருகே காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

Update: 2021-07-16 09:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 33 வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது-

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றியம் 74 காட்டுக்கரணை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் த.ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஏ.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்லியகுணம் ஏழுமலை, மாநில நிர்வாகக்குழு.உருப்பினர் சி.நா.அம்பலவாணன், மாவட்ட துணைத்தலைவர் சி.எம்.ஏழுமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கிளை தலைவர் சங்கர் மற்றும் கண்ணன், முனுசாமி ஆசிரியர், கோபால், முனுசாமி, விஜியா, மல்லிகா, விநாயகமூர்த்தி, இளவரசன், சக்திபதி,ரெட்வெங்கட், வஜ்ரவேல், சிவபிரகாஷ், தமிழ்செல்வன், சத்யராஜ்,bபாபு, பாண்டி, கீர்த்தி, சத்யா, கிளை தலைவர் கே.ஜே.சங்கர் நன்றி உரையாற்றினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட

Tags:    

Similar News