சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்

தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-01-16 06:15 GMT

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சமூக சேவகர் ரகு. 

சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேன்னேரிபட்டு கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி, பொங்கல் புத்தாடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிராமங்களில் டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச கையேடு உள்ளிட்டவைகளை சமூக சேவகர், ஷைனி ஷெர்லின் ஏற்பாட்டில் வழங்கினர்.

Tags:    

Similar News