ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

Update: 2022-05-02 05:52 GMT

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை நகர கழக செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான கருணாநிதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர, வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News