ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Update: 2022-02-16 15:17 GMT

ஜெயங்கொண்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில்,1-வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் பழ.புனிதவேல் மற்றும் 11-வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் தங்க.இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தி.மு.க. சட்ட  திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் க.தர்மதுரை மற்றும் மாவட்ட,ஒன்றிய,வார்டு கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News