ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 10 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-21 15:13 GMT

மாதிரி படம் 

21ம் தேதி நிலவரம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒருவர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 4 நபர்கள், தா.பளூர் ஒன்றியத்தில் 5 நபர்கள், சேர்த்து 10 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1081 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2746 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1710 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1579 நபர்களும் சேர்த்து 7116 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Tags:    

Similar News