ஜெயங்கொண்டம் தொகுதி: கொரோனாவால் இன்று பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-30 15:25 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1136 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2906 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1765 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1675 நபர்களும் சேர்த்து 7482 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News