ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 6 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-22 16:25 GMT

மாதிரி படம் 

22ம் தேதி நிலவரம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒருவர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஒருவர், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர், தா.பளூர் ஒன்றியத்தில் 4 நபர்கள், சேர்த்து 6 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1081 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2747 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1711 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1583 நபர்களும் சேர்த்து 7122 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Tags:    

Similar News