ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

Update: 2021-09-26 15:30 GMT

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1132 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2899 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1673 நபர்களும் சேர்த்து 7467 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News