ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றைய கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்றுவரை 7478 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-29 14:15 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில்,  இன்று கொரோனாவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1133 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2905 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1765 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1675 நபர்களும் சேர்த்து 7478 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News