ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2021-12-15 05:51 GMT

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

காலியிடம் :

தமிழகம், புதுச்சேரி 34, தெலுங்கானா 60, ஆந்திரா 55, கர்நாடகா 52, கேரளா 49 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன.

பணியிடம்:

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர, தெலுங்கானா.

பிரிவு:

எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி, ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

கல்வித்தகுதி :

ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள்:

27.12.2021 மாலை 5:00 மணி.

முழு விபரங்களுக்கு:

https://iocl.com/

Tags:    

Similar News