நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு

நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் பல்வேறு பணிகள், விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2022

Update: 2022-01-04 02:39 GMT

நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

இடம்: நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில்

மொத்த காலியிடங்கள்: 05

பதவியின்பெயர்:

1) உதவி சுயம்பகம் ( உள்துறை )

கல்வித்தகுதி: உதவி சுயம்பகம் ( உள்துறை ) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் இத்திருக்கோவிலில் உள்ள நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்

2)இளநிலை உதவியாளர்

கல்வித்தகுதி:

இளநிலை உதவியாளர் - பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

3) தட்டச்சர்

கல்வித்தகுதி:

தட்டச்சர் – பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் கீழ்நிலர் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

4) டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை)

கல்வித்தகுதி:

டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயதுவரம்பு - 35 வயதுவரை

சம்பளம்: 10,000 -58,600 வரை

விண்ணப்பிக்கும் முறை: விரைவு தபால் மூலம் விண்ணபிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வுமுறை: நேர்காணல்

கடைசி தேதி: 21.01.2022

மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட அட்டவணையை பார்க்கவும்




Tags:    

Similar News