மாண்புமிக்க முதலமைச்சருக்கு மன்சூரலிகான் வேண்டுகோள்..

இறைவனின் இல்லங்களை பூட்டிவைக்காதீர்கள் கோயில் மணியோசை கேட்கட்டும் - பெரியாரின் பேரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்

Update: 2021-05-25 03:32 GMT

முதலமைச்சருக்கு மன்சூரலிகான் வேண்டுகோள்.

மாண்புமிக்க முதலமைச்சருக்கு மன்சூரலிகான் வேண்டுகோள் ....

அய்யா மாண்புமிக்க தமிழக முதலமைச்சர், முத்தமிழறிஞரின் வித்தக புத்திரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கட்கு நடிகர் மன்சூரலிகானின் மிகத்தாழ்மையான வேண்டுகோள் அய்யா எனை நீங்கள் பணயக்கைதியாக வைத்துக்கொண்டு இன்னும் பல்லாயிரக்கணக்கில் வருவார்கள் ஒரே ஒரு உத்தரவு இடுங்கள் இன்று முதல் கொரானா இல்லாத் தமிழகம்| யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம் எல்லா மருந்துகள் ஊசிகள் அனைத்தயும் மூட்டைகட்டி எந்த நாட்டுக்காவது அனுப்பிவிடுங்கள் மக்கள் விருப்பப்படி முன்புபோல் வாழலாம் வெளிநாடுகளிலிருந்து யாரும் வரலாம் எந்த ஈ பாஸ் எறும்பு பாஸ் தேவையில்லை என்று உத்தரவு போடுங்கள்.

T.V.பத்திரிக்கை எல்லா ஊடகங்களிலும் எந்த கொரானா செய்தியும் போடாதீர்கள் முக்கியமாக இந்த செல்போனில் எடுத்தவுடன் ஒரு அறு அறுக்கறnங்களே அதை முதலில் தயவுசெய்து நிறுத்தச் சொல்லுங்கள் அத கேட்டே பல பேர் செத்துட்டான் அய்யா | அய்யா சென்றமுறை கொரானா வில் எந்த மருந்து ஊசியில்லாது கோடிக்கணக்காணோர் குணமானார்களா இல்லயா வெறும் கபசுரக்குடிநீர் சிற்றரத்தை அதிமதுரம்திப்பிலி இஞ்சிசுக்கு பனங்கற்கண்டுடன் காய்ச்சி குடித்து மக்கள் மகிழ்ச்சியாக வென்றார்கள் தமிழ்நாடு அரசின் கலைஞர் கொண்டுவந்த சித்த மருத்துவத்துறையை பயன்படுத்துங்கள்.

நாம் வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யலாம் அய்யா உண்மையில் உலகமே உங்களை திரும்பி பார்க்கும் உச்சிமுகர்ந்து பாராட்டும் ஒரு மரணம் கூட சம்பவிக்காது அப்படி நிகழ்ந்தால் என்னை தூக்கிலிடுங்கள்|| தாங்கள் மிசா காலத்தில் சிறையில் கடுமையாக கொடுமை செய்யப்பட்டு உயிர்பிழைத்து எதையும் தாங்கும் மாமனிதராய் இன்று துளிர்க்கிறீர்கள் மாமன்னன் அக்பர் 9 வயதில் அறியனை ஏறியவர் பலபேரிடம் ஆலோசனை கேட்பாராம் ஆனால் சரியாக சுயமுடிவெடுப்பாராம் அதுபோன்று தாங்கள் நிச்சியம் தமிழ்நாட்டை ஏன் உலகத்தையே காக்க இந்த உத்தரவு போடுங்கள்.

மக்கள் வெந்து மடிகிறர்கள் மருந்து மாபியாக்களும் பல நாட்டு முக்கியஸ்தர்களும் சேர்ந்து திட்டமிட்ட சதியில் இந்தியா பிணக்காடாகிக்கொண்டிருக்கிறது, தடுங்கள் ப்ளீஸ். இந்த மருந்துகள் உட்கொண்டபிறகுதான் கரும்பூன் சை நோய் மக்களை பீடித்திருக்கிறது தமிழகத்தில் பல நாடுகளிலிருந்து வந்து முதலீடு செய்ய பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. கொரானா இல்லாத் தமிழகம் கொத்துக்கொத்தாய் மக்கள் கையில் பணம் | இதில் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள்|மக்கள் இதை ஆதரித்தால் iSupport MAN Sooralikhan என hastake செய்யுங்கள் அய்யா கடைசியாக ஒரு முக்கியமான வேண்டுகோள் இந்த ராதாகிருஸ்ணனை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்

.......உரிமையுடன் உவகையுடன் தமிழக மக்கள். இந்திய மக்கள் மீண்டெழ முதலமைச்சரின் உத்தரவை மக்கள் எதிர்பார்க்கிறர்கள் மேலும் ஆலயங்களை இறைவனின் இல்லங்களை பூட்டிவைக்காதீர்கள் கோயில் மணியோசை கேட்கட்டும் பெரியாரின் பேரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்

உண்மையுடன்

                       .... மன்சூரலிகான்

Tags:    

Similar News