/* */

இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு
X

கோவை மாவட்டம் காரமடை வனச்சரக வனப்பணியாளர்கள் நேற்று மாலை ரோந்து சென்றுள்ளனர். அப்போது போட்டுக்கடவு சராகப்பகுதி, பசுங்கனிமேடு, வனப்பகுதிக்குள் துர்நாற்றம் வீசியதை அறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்பகுதியில் ஒரு ஆண் சிறுத்தை இறந்த நிலையில் காணப்பட்டது. சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை அலுவலரால் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Updated On: 10 April 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  3. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  4. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  6. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  8. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  9. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  10. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!