/* */

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை ?

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தெரிகிறது.

HIGHLIGHTS

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை ?
X

மு.க.ஸ்டாலின் 

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு அதிகாரிகள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூடுதல் டிஜிபி, ஐ ஏ எஸ் அதிகாரிகள் கார்த்திகேயன், அப்துல் மிஸ்ரா, சந்திரமோகன் ஆகியோர் ஸ்டாலினை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிகிறது.

தமிழக தேர்தலில் திமுக வெற்றிப் பாதையை நோக்கி செல்வதால் அடுத்து ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அதனால், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஸ்டாலினை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே திமுக அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராதன், கூடுதல் டிஜிபி சங்கர் ஜீவால், வீட்டூ வசதி வாரிய செயலாளர் கார்த்திகேயன், சந்திரமோகன் ஐஏஎஸ், டிஜிபி கந்தசாமி, வருண்குமார் ஐஏஎஸ், அப்பல்லோ குழும நிர்வாகி பிரீத்தா ரெட்டி உள்பட பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Updated On: 11 May 2021 3:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது