/* */

புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

களத்தூர் கண்மாயில் இருந்து - புல்வாய்க்கரைக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட  விவசாயிகள்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் புல்வாய்க்கரை கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு, போதுமான தண்ணீர் வராததால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வைகை நதியில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, நரிக்குடி ஒன்றிய பகுதியில் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், களத்தூர் கண்மாயில் இருந்து - புல்வாய்க்கரைக்கு தண்ணீர் கொண்டுவர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், அப்பகுதி விவசாயிகள், நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...