/* */

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை காரியாபட்டி பேரூராட்சித் தலைவர்: மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டுமென ஆட்சிரியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 18 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!