/* */

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்

பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது .அனைத்து வார்டுகளிலும் பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குடிநீர்வசதி, சாலைவசதி தெருமின் விளக்கு சாக்கடை கழிவுநீர் போன்ற வசதிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிநது வருகின்றனர். பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் தலைவர் செந்தில், நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளில் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வசதி சீராக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், குப்பைகள்பல நாட்களாக தேங்கி கிடக்காமல் உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு செந்தில் தெரிவித்தார். துணைத் தலைவர் ரூபா சந்தோசம், கவுன்சிலர்கள் முனீஸ்வரி சங்கரேஸ்வரன் சரஸ்வதி உட்பட பலர் உடன் சென்றனர்.

Updated On: 22 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  9. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  10. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்