/* */

காரியாபட்டியில் சமுதாயத் திறன் பள்ளி திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், சமுதாய திறன் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் சமுதாயத் திறன் பள்ளி திறப்பு விழா
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், சமுதாயத்திறன் பள்ளி திறப்பு விழா நடந்தது.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி - ஊராட்சி துறை மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் சார்பாக, காரியாபட்டி கல்குறிச்சியில் சமுதாய திறன் பள்ளி திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார், திறன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் மகேந்திரவர்மன் புனிதா (தொழில்) வட்ட அணித் தலைவர் அம்சவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  2. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  3. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!