/* */

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா

குழந்தைகள் தினவிழாவையொட்டி, காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

குழந்தைகள் தினவிழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா
X

குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்வு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வருவாய்துறை மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக தேசிய குழந்தைகள் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பங்கேற்று, நரிக்குறவர்கள் குழந்தைகளுடன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் தனக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி, பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு