/* */

காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை

ஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே போலீஸார் ஆலோசனைகள் வழங்கினர்

HIGHLIGHTS

காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை
X

காரியாபட்டி பேருந்து நிலையத்தில் மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்

பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே ஆலோசனைகள் காரியாபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் குமார் வழங்கினார். முன்னதாக காரியாபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 2 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?