/* */

காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

காரியாபட்டி அருகே. சித்தனேந்தல் கிராமத்தில் நாட்டு நலத்திட்டப் பணி நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ். மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி யின் நாட்டு நலபணித்திட்ட முகாம் 10 நாட்கள் சித்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற்ற முகாமில், மாணவர்கள். மரம் வளர்ப்பு, போதை ஒழிப்பு , குழந்தை திருமணம் தடுத்தல், தேசிய ஒருமைப்பாடு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பல்வேறு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜா தலைமை வகித்தார் .

என்.எஸ். எஸ். திட்ட அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தங்க தமிழ் வாணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். ஆத்மா திட்டத் தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர் செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

Updated On: 29 Dec 2023 7:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!
  3. அரசியல்
    அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால் உ.பி.யில் தப்பி பிழைத்த பாரதிய ஜனதா
  4. அரசியல்
    மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா: என்ன செய்ய போகிறார்...
  5. தொழில்நுட்பம்
    காதுகேளாத குழந்தை இருக்குதா..? கவலைப்படாதீங்க..! விரைவில் நல்லசேதி...
  6. அரசியல்
    என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு: 3வது முறையாக பிரதமராவது
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வில் நடப்பட்ட...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக சுற்றுச்சூழல் தின விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பழ
  9. அரசியல்
    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மம்தா
  10. காஞ்சிபுரம்
    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய காஞ்சி...