வியாபாரிகளுக்கு தேசியக் கொடி: பேரூராட்சித் தலைவர் விநியோகம்

வியாபாரிகளுக்கு தேசியக் கொடி: பேரூராட்சித் தலைவர் விநியோகம்
X
வியாபாரிகளுக்கு தேசியக்கொடி வழங்கும் திட்டத்தை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

வியாபாரிகளுக்கு தேசியக் கொடி விநியோகம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வர்த்தகர்கள். வியாபாரிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் திட்டத்தை, பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். அருகில், செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business