/* */

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்கம்

விருதுநகர்மாவட்டம் கல்குறிச்சி கிராமத்தில் அடர்வனக்காடுகள் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்கம்
X

விருதுநகர் அருகே காடுகள் வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

கல் குறிச்சியில் காடுகள் வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல் குறிச்சியில் அடர்வனகாடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தும் பகுதியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  2. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  3. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  4. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  6. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  10. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!