/* */

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி

விருதுநகர் அருகே காரியாபட்டியில் விவசாயிகளுக்கு மண்புழுஉரம் தயாரிக்கும் பயிற்சியளிக்கப்பட்டது

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
X

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி அருகே  ஆவியூர் கிராமத்தில்  நடைபெற்ற மண்புழு உரம்தயாரிப்பு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி அருகே , ஆவியூர் கிராமத்தில் , ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று வரும் ,மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, இளங்கலை இறுதியாண்டு வேளாண் மாணவிகள் எஸ்.வாசந்தி, ப.சிவஷாலினி, செ.சௌந்தர்யா, என்.ஸ்ரியா, பா.சுகிபிரபா ஆகியோர் மண்புழு உரம் குறித்து விவசாயிகளுக்கு ப விளக்கினர்.

மண்புழு உர தயாரிப்பு, மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மற்ற உரங்களோடு ஒப்பிடுகையில் மண்புழு உரம் கொண்ட நன்மைகள் ஆகியவற்றை விளக்கி மக்களிடையே மண்புழு உரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விவசாயிகள் ஆர்வத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும், தங்கள் சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு