/* */

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: விருதுநகரில் போலீசார் அஞ்சலி

இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: விருதுநகரில் போலீசார் அஞ்சலி
X

இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவிற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ராஜபாளையம் அலுவலக வளாகத்தில் முப்படை தளபதி மறைவிற்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 9 Dec 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!