/* */

காரியாபட்டியில் கலையரங்கம் திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் கலையரங்கம் திறப்பு விழா
X

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன்னுத்தம்பி, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, சீகனேந்தல் கிராமத்தில், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன்னுத்தம்பி கலந்து கொண்டு, புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், துணைத்தலைவர் ரூபி சந்தோசம் ஒன்றியக் கவுன்சிலர்கள் சேகர், சிதம்பர பாரதி, ஆவியூர் சிலம்பரசன், அம்மையப்பன், சேது உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 2 April 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...