/* */

மழையினால் பாதித்த நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டனர்

HIGHLIGHTS

மழையினால் பாதித்த நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவரின மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக வினர்

நரிக்குறவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு தேவையான அரிசி, பலசரக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு பொருட்கள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பழனி வழங்கினார். இதில், அதிமுக நகர துணைச்செயலாளர் அழகர்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி, பாண்டி, அழகர் இளைஞர் பாசறை செயலாளர் இராஜேந்திரன் பூக்கடை கணேசன், குருசாமி, கண்ணன் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!