காரியாபட்டி பேரூராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

X
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் உறுதி ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள்
By - N. Ravichandran |23 July 2022 2:00 PM IST
காரியாபட்டி பேரூராட்சி சார்பாக தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பாக தலைவர் செந்தில் தலைமையில் உறுதி ஏற்கப்பட்டது
காரியாபட்டி பேரூராட்சி சார்பாக தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பாக எனது குப்பை - எனது பொறுப்பு என்ற உறுதிமொழியை சேர்மன் செந்தில் தலைமையிலும், செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் கவுன்சிலர்கள் - சுய உதவிக்குழுக்கள்- சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu