/* */

பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு

பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு
X

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து உள்ளார். கடந்த வியாழன் அன்று காலை நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்த காளிதாஸ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் காளிதாசின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. அந்த சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?