விழுப்புரத்தில் மலைகுறவர் சாதி சான்றிதழ் கேட்டு சாலைமறியல்

விழுப்புரத்தில் மலைகுறவர் சாதி சான்றிதழ் கேட்டு சாலைமறியல்
X

முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் சான்றிதழ் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் சான்றிதழ் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் காந்தி சிலை அருகே நேருஜி சாலையில் இன்று விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?