/* */

டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யும் மது பாட்டில்களுக்கு, அதிக பணம் வசூல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, விழுப்புரம் -சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், இன்று திடீர் ரெய்டு நடைபெற்றது.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்ந்த மெல்வின் ராஜாசிங் மற்றும் ஆய்வாளர் ஜேசுதாஸ், காவலர்கள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்ம ராவ், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலகத்தில், இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!