/* */

கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்

விழுப்புரத்தில் மாவட்ட மக்கள் கொரோனா குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம் என கொரோனா தடுப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறினார்

HIGHLIGHTS

கொரோனா தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு தேவை: கலெக்டர் மோகன்
X

விழுப்புரத்தில்  கொரோனா தடுப்பு குறித்த கூட்டம் கலெக்டர்  மோகன் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று கொரோனா தடுப்பு குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது

அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வினை பொதுமக்கள் அலட்சியத்தோடு பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு பிரச்சார பணியினை மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக அளவில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதில் விழுப்புரம் மாவட்டம் 100 சதவீதம் பூர்த்தி அடைந்திருக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்தார், கூட்டத்தில் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?