விழுப்புரம் நகர குப்பைகளை பிரிக்கும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் நகர குப்பைகளை பிரிக்கும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
X

குப்பைகளை பிரிக்கும் மையத்தில் கலெக்டர் ஆய்வு 

விழுப்புரம் நகரத்தில் உள்ள நகராட்சி குப்பைகளை பிரித்தெடுக்கும் மையங்களில் கலெக்டர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

இன்று காலை சுமார் 8 மணி அளவில் விழுப்புரம் நகரத்தில் நகராட்சி புதிய கட்டிட பணி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மோகன் விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகே குப்பை பிரித்தெடுக்கும் மையத்தை ஆய்வு செய்தார்.

விரைவில் இந்த இடம் சுத்தப்படுத்தபட்டு வேறு பணிக்கு பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture