/* */

விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற தகவலை அடுத்து, விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சில மருத்துவமனையிள் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்; மேலும் தினந்தோறும் ஆக்சிஜன் இருப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, மருத்துவத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Updated On: 12 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!