/* */

சேமிப்பு கிடங்கு அமைக்க காணை பகுதி விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளரிடம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

சேமிப்பு கிடங்கு அமைக்க காணை பகுதி விவசாயிகள் கோரிக்கை
X

மாதிரி படம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தாலும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அங்கிருந்து விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல நேரங்களில் திடீர் மழையில் நனைந்து வீணாகிறது, அதனால் நெல் கொள்முதல் தடைபடுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு உடனடியாக காணை பகுதியில் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வானிப கழகத்தின் மேலாளரிடம் நாகராஜன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Updated On: 20 Jun 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்