/* */

விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டில் நடைபெறும் நூறுநாள் வேலையை ஆட்சியர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
X

சூரப்பட்டில் நடைபெறும் நூறுநாள் வேலையை ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் நூறுநாள் வேலை திட்டத்தில் கசிவு நீர் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதனை மாவட்ட ஆட்சியர் மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 10 Aug 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!