Begin typing your search above and press return to search.
விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டில் நடைபெறும் நூறுநாள் வேலையை ஆட்சியர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் நூறுநாள் வேலை திட்டத்தில் கசிவு நீர் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதனை மாவட்ட ஆட்சியர் மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனா்.