/* */

குவைத்தில் உள்ள மகனை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை

வானூர் அருகில் உள்ள ராயபுதுபாக்கம் பகுதியை சேர்ந்த தாய் குவைத்தில் உள்ள தனது மகனை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்

HIGHLIGHTS

குவைத்தில் உள்ள மகனை மீட்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை
X

 குவைத்தில் உள்ள தனது மகனை மீட்க, தாய் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட மதுரா ராயப்பேட்டை இராயபுதுபக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால் மனைவி மெகர் நிஷா. இவரது மகன் குவைத் நாட்டிற்கு ஓட்டுனர் வேலைக்கு சென்ற போது, அங்கு விபத்து நடந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் சரியான முறையில் தங்குவதற்கு இடமின்றி, வேலை வாய்ப்பின்றி சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார், அதனால் அவரை உடனடியாக இந்திய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெகர் நிஷா விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

Updated On: 21 Jun 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    50வது பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!