/* */

செஞ்சி நகருக்கு குடிநீர் அமைச்சர் உறுதி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகருக்கு தேவையான குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மஸ்தான் உறுதி.

HIGHLIGHTS

செஞ்சி நகருக்கு குடிநீர் அமைச்சர் உறுதி
X

அமைச்சர் மஸ்தான் கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் இன்று கொரானா குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் செஞ்சி நகரின் குடிநீர் தேவையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 19 May 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...