செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு
X

கல்லூரி அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான்  

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சிட்டம்பூண்டி கிராமத்தில் அரசு சார்பில் அரசு கலைக் கல்லூரி அமையவுள்ளது.

கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
the future of ai in healthcare