/* */

கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்

செஞ்சி அருகே கீழ் மாம்பட்டில் கோயில் நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதை கண்டித்து அக்கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

HIGHLIGHTS

கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்
X

கோயில் நிலம் ஆக்ரமிப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மாம்பட்டு கிராமத்தில் கோயில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதை கண்டித்தும், வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும் நடவடிக்கை எடுத்து கோயில் நிலத்தில் தனிநபர் ஆக்ரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 5 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு