/* */

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை
X

அருந்ததியர் பழங்குடி பெண்களுக்கான பேரவைக்கூ.ட்டம் செஞ்சியில் நடைபெற்றது 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தாலுக்கா கமிட்டியில் அருந்ததியர் பழங்குடிபெண்களுக்கான பேரவைக்கூ.ட்டம் ஷீபா தலைமையில் நடைபெற்றது, அமலா, அகில இந்தியதுனை தலைவர் சுதா, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநில துனைசெயலாளர் கீதா, மாவட்ட செயளாளர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர், தொடர்ந்து 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது

கூட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா, ஜாதி சான்றிதழ், ரேஷன்கார்டு உடனடியாக வழங்க வேண்டும், மேலும் அடிப்படைைவசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுகொடுப்பது என முடிவு செய்தனர்.

கூட்டத்தில் 450 பெண்கள் கலந்துக்கொண்டனர்

Updated On: 28 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்